உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் முடக்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்!!

 

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பல்வேறு நாடுகளில் சுமார் ஒரு மணி நேரம் முடங்கின. சில இடங்களில், 2 மணி நேரம் முடங்கிய பிறகு, பதிவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகக் கருதினர்.

இந்தியாவிலும் நேற்று இரவு 8.30 மணியளவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியது. ஆனால் மெட்டா செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் கூறுகையில், இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தமும் தெரிவித்தார்.

 
 
 
Exit mobile version