சென்னை-பாரிஸ் நேரடி விமான சேவை: இந்த மாதத்துடன் சேவையை நிறுத்துவதாக ஏர் பிரான்ஸ் அறிவிப்பு

 

மார்ச் மாதத்துடன் சென்னை – பாரிஸ் நேரடி விமான சேவையை நிறுத்துவதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான சேவையை மேம்படுத்தும் வகையில், இந்த மார்ச் மாதத்துடன் சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை நிறுத்துவதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

 
 
 
Exit mobile version