பங்குச்சந்தை: சென்செக்ஸ் 655 புள்ளிகள் உயர்வு

 

இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று பெரும் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

ஐடி மற்றும் வங்கித் துறைகளின் வாங்குதலால் சர்வதேச சந்தைகளின் சாதகமான சூழ்நிலையால் குறியீடுகள் உயர்ந்தன.

 

சென்செக்ஸ் 73,149 புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 74,190 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 655 புள்ளிகள் அதிகரித்து 73,651ல் முடிந்தது. நிஃப்டி 203 புள்ளிகள் அதிகரித்து 22,326 புள்ளிகளில் நிலைத்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83.40 ஆக உள்ளது.

 
 
Exit mobile version