விண்ணப்பித்தாலே போதும்.. எழுத்துத் தேர்வு இல்லாமல் ரயில்வேயில் 1,113 வேலைகள்!!

 

தென்கிழக்கு மத்திய ரயில்வே 1,113 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு மத்திய ரயில்வே 2023-24 ஆம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

பத்தாம் வகுப்புடன் தொடர்புடைய டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அப்ரெண்டிஸ் இணைய போர்டல் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு மே 01 2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வு மெட்ரிகுலேஷன் மற்றும் ஐடிஐ மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் முழுமையான தகவல்களை அறிய இந்த https://secr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,2,1903,2196 லிங்கை கிளிக் செய்யவும்.

 
 
 
Exit mobile version