மன அழுத்தத்தை போக்கி தெளிவான சிந்தனையை தரும் ஸ்படிக கல் லாக்கெட்!

 

நம்மில் பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்சனையை வாழ்வில் சந்திக்காமல் இல்லை.

அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று சிந்திப்பது..

 

அதிக நேரம் வேலை செய்வது..

தான் நினைத்த ஒன்று நிறைவேறாமல் ஏமாற்றத்தை தருவது..

 

கடன் பிரச்சனைகளால் சிக்கி தவிப்பது..

கணவன் – மனைவிக்குள் தீராத சண்டை ஏற்படுவது..

 

உடல் எடை பிரச்சனையால் கவலை கொள்வது..

இதுபோன்ற பல பிரச்சனைகளால் மன அழுத்தம் உண்டாகிறது. மன அழுத்தத்தை போக்கி தெளிவான சிந்தனையை தருகிறது ஸ்படிக கல் லாக்கெட்.

பூமிக்கடியில் உள்ள நீர் இறுகி பாறைகளாக மாறி அதிலிருந்து கிடைத்ததுதான் ஸ்படிகம். ஸ்படிகமானது பூமியில் இருந்து கிடைக்கும் அற்புதமான சிவனின் அம்சம் நிறைந்த அருள் கொடுக்கும் பொருளாகும்.

ஸ்படிக கல் லாக்கெட்டில் இருந்து வரும் ஒளியானது ஐஸ்வர்யத்தையும், சுபிட்சத்தையும் கொடுக்கும். மற்றவர்களின் கண் திருஷ்டிகள் நம்மீது படாமல் இருக்க உதவும் பாதுகாப்பு கவசமாகவும் இந்த ஸ்படிக கல் லாக்கெட் உள்ளது.

ஸ்படிக கல் லாக்கெட் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறையான அதிர்வலைகளை நீக்குவதால் கோபத்தினை குறைக்கும்.

ஸ்படிகத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள் தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.

 
Exit mobile version