உலகம்
-
தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும் கொரோனா.. அமெரிக்க மருத்துவத்துறை தகவல்..
அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:- கொரோனா…
Read More » -
அமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க அதிபர் ஜோ பைடன் திட்டம்..
அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100 நாட்களில் 10…
Read More » -
ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்.. புதிய உலக சாதனை படைத்த ஸ்பேஸ்எக்ஸ்..
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. அவ்வகையில், இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட் நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியைக் கடந்தது..
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து…
Read More » -
இந்தியா-சீனா இன்று 9ஆவது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை!
கிழக்கு லடாக் விவகாரத்தில் இந்தியாவும் சீனாவும் ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) நடத்த உள்ளன என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு…
Read More » -
ரஷ்யாவில் போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் கைது.. அமெரிக்கா கண்டனம்!
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர் நாவல்னி. உணவில் விஷம் வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்து செல்லப்பட்ட நாவல்னி அண்மையில்…
Read More » -
அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
அண்டார்டிக் பிரதேசத்தில் உள்ள தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக…
Read More » -
பிலிப்பைன்ஸ் துப்பாக்கிச்சூடு.. 13 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸின் மகுயிண்டனாவோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல் அலுவலர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மறைந்திருந்த இடத்திற்கு, அவர்களை…
Read More » -
உருமாறிய கரோனா மிகவும் ஆபத்தானது – போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 பரவல் தொடர்ந்து தீவிரமாகவே காணப்படுகிறது. குறிப்பாக, பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவல் காரணமாக நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.…
Read More » -
‘இந்தியா உண்மையான நண்பன்’ – தடுப்பூசி விநியோகத்துக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்கா
இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு, பாரத் பயோட்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு…
Read More »