இந்திய வேளாண் விஞ்ஞானி, மரபியல் நிபுணர், பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் (98) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று (செப்.28) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு...
தமிழக கடலோர பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதாவது, இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர்...
நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை திரும்பப்...
காவேரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை மறுநாள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. காவிர் நீர் மேலாண்மை...
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு தயாராகி வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், பிக் பில்லியன் டேஸ் விற்பனையை அறிமுகப்படுத்த பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது. இதன்படி...
தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...
காவேரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை மறுநாள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. காவிர் நீர் மேலாண்மை...
டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது....
மாணவர் விசா விவகாரத்தில் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 90,000...
இம்மாத இறுதியுடன் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைகிறது. ரூ.2 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டிக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் புழக்கத்தை...
கண்ணை மூடிக்கொண்டு 10 வயது சிறுமி சதுரங்க பலகையை 45.72 வினாடிகளில் பொருத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த புனிதமலர் ராஜ்சேகர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். ‘கண்களை மூடிக்கொண்டு வேகமாக சதுரங்க...
ஈராக்கின் ஹம்தானியா மாகாணத்தில் திருமண விழாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதற்கட்ட தகவலின்படி, பட்டாசு...
பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் மனித உருவ ரோபோவை தயாரித்துள்ளது. இந்த ரோபோ மனிதர்களைப் போல யோகாசனங்களைச் செய்யும் என்று டெஸ்லா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது....
அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற...
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பதட்டத்தின் பின்னணியில், கனடா நாட்டினருக்கான விசா சேவைகளை இந்தியா இன்று (செப்டம்பர் 21) வியாழக்கிழமை நிறுத்தியுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக...
இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது. விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ்...
இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘2018’ திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்புகளைப் பெற்றதோடு, அதிகளவு வசூல் குவித்த முதல் மலையாள திரைப்படமாகவும் அமைந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட...
சந்திரமுகி – 2 திரைப்படம் நாளை 28-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்தை நடிகர் ராகவா லாரன்ஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம்...
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து...
கோலிவுட் திரையில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் நட்சத்திர இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் இருந்து ஒரு அசத்தலான அப்டேட் வெளிவந்துள்ளது. சமீபத்தில் ‘மாவீரன்’ படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த சிவா, தனது...
பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்குவதில் எப்போதும் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், புதிய புதுப்பிப்புகள் ஆண்ட்ராய்டு (Android) இன் சமீபத்திய பதிப்புகளுக்கு மிகவும் பொருந்தும். எனவே,...
பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் மனித உருவ ரோபோவை தயாரித்துள்ளது. இந்த ரோபோ மனிதர்களைப் போல யோகாசனங்களைச் செய்யும் என்று டெஸ்லா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது....
வால்மார்ட்டுக்கு சொந்தமான PhonePe நிறுவனம் புதிய பிளே ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் ‘Indus Appstore’. கூகுள் மற்றும் ஆப்பிள் பிளேஸ்டோருக்கு போட்டியாக சந்தைக்கு வந்துள்ளது. இது பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது....
சீன மொபைல் தயாரிப்பாளரான விவோ, ‘டி’ சீரிஸில் மற்றொரு அற்புதமான போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ டி2 ப்ரோ 5ஜி (Vivo T2 Pro 5G) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில்...
சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பத்தங்களை அள்ளி குவித்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்...
இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த மெகா போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. டீம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சரான அடிடாஸ் ஒரு...
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய வீரர் முகமது சிராஜ் 8 இடங்கள் முன்னேறி 1வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கி கவுரவித்துள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே...
‘மாண்டஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர்...
கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்து 3 நாட்களான பின்னரும் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை...
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் புரோமோசன் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டு...
அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில்...
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிதாக 500 விமானங்களை வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நெருக்கடியில் தள்ளாடி வந்த மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம்...