News

News

Wednesday
June, 7 2023

உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா!

- Advertisement -

உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த ராணுவ உதவி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில், ஹோவிட்சர்கள் எனப்படும் தானியங்கி பீரங்கிகள், கவச வாகனங்கள், மார்டர் எனப்படும் இலகு ரக பீரங்கிகளையும் வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Also Read:  மக்களை அச்சுறுத்தும் எரிமலை; விமானங்கள் பறக்க தடை

இதனுடன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் வழங்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. ஏற்கனவே இலகுரக பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளது.

Also Read:  மக்களை அச்சுறுத்தும் எரிமலை; விமானங்கள் பறக்க தடை
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: