Advertisement
Advertisement
Advertisement
நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதனால் முன்னாள் பிரதமரான பிரசந்தா, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பிரதமராக உள்ளார்.
Advertisement
Advertisement
Advertisement
இதன்படி நாட்டின் புதிய பிரமராக நியமிக்கப்பட்டு உள்ள பிரசந்தா, இன்று (டிசம்பர் 26) மாலை 4 மணிக்கு பதவி ஏற்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement