Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

உலகம்

சூடான் கலவரம்.. பட்டினியால் 60 குழந்தைகள் பலி..!

sudan crisis

சூடானில் ராணுவத்தினருக்கு இடையே இரண்டு மாதங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக மாறியுள்ளது. அதிகாரப் போட்டி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

மறுபுறம், இந்த போர் அங்குள்ள குழந்தைகளுக்கு சாபமாக மாறியுள்ளது. தலைநகர் கார்ட்டூமில் உள்ள அனாதை இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

Advertisement. Scroll to continue reading.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, சூடானின் கட்டுப்பாட்டிற்காக அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே இரண்டு மாதங்களாக மோதல்கள் நடந்து வருகிறது.

இதன் விளைவாக, உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி 60 குழந்தைகள் ஆறு வாரங்களுக்குள் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களில் 26 குழந்தைகள் இறந்தன. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலால் பல குழந்தைகள் இறந்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− three = seven

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: