Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

உலகம்

சீன நகரத்தில் தினமும் 5 லட்சம் கொரோனா பாதிப்பு

china covid19

சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள கிங்டாவோ நகரத்தில் ஒரு நாளைக்கு 4.9 லட்சம் முதல் 5.3 லட்சம் வரை புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement. Scroll to continue reading.

மேலும் அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள் கொரோனா பாதிப்புகளை குறைத்து காண்பிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy seven = eighty seven

You May Also Like

இந்தியா

கடந்த மே 16 ஆம் தேதி ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை...

இந்தியா

இந்திய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஹைபிரிட் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. கொரோனாவின் பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்து...

தமிழ்நாடு

சென்னையில் இன்று (செப்.30) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை ரூ.44 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட...

ICC World Cup 2023

அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பார்வையாளர் வர்ணனையாளர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. வர்ணனையாளர்களாக இந்தியாவின் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்களான மேத்யூ...

Advertisement
       
error: