சென்னையில் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 14ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (11ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் வடமேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh