வாரத்தின் இறுதி நாளான் இன்று (13ம் தேதி) இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இந்திய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 635.43 புள்ளிகள் உயர்ந்து 53,565.7 ஆக இன்றைய வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 169 புள்ளிகள் உயர்ந்து 15,977 ஆகத் தொடங்கியுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh