
தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,44,650 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 486 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இது வரை மொத்தம் 8,27,480 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,413 ஆக உயர்ந்துள்ளது.