Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

நாளை (மே 19) நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!

20230509 190540

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை சுற்றுலா தளங்களில் சிறப்பிக்கவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.

அதிலும் மலைகளின் அரசியான ஊட்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகளை பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை புரிவார்கள். அந்த வகையில் ஊட்டியில் இந்த ஆண்டு மலர் கண்காட்சி நாளை (மே 19) முதல் மே 23ம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது.

Advertisement. Scroll to continue reading.

இந்த மலர் கண்காட்சியை ஊட்டி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களும் கண்டு ரசிக்கும் படி நாளை (மே 19) நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = one

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: