Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு

flower market price

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகையின் விலை ரூ. 600 ஆக இருந்தது, நேற்று 1500 முதல் 1800 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.

Advertisement. Scroll to continue reading.

இதுதவிர ரூ.400க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.800க்கும், ரூ.150க்கு விற்ற அரளிப்பூ ரூ.200க்கும், ரூ.400க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800க்கும் விற்பனையானது.

இதேபோல், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. பூக்களை அடுத்து காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதிக விலை இருந்தபோதிலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = one

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: