News

News

Thursday
June, 8 2023

தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணவு உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது!!

- Advertisement -

தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணவு உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.

Also Read:  இன்றைய (07-06-2023) பெட்ரோல், டீசல் விலை

அதன்படி, இன்று முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: