Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு.. மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..!

tn school exam

தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மற்றும் அதற்கு அடுத்தபடியாக தொடங்க உள்ளது. இதனால் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேர்வுகள் இயக்ககம் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த பொதுத் தேர்வில் எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடத்தி முடிக்க தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி சில நெறிமுறைகளை வகுத்துள்ளார்.

அதன்படி “பொதுத்தேர்வு நடைபெற உள்ள பள்ளி வளாகம், கழிப்பறை உள்ளிட்டவைகள் தூய்மையாக இருப்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் தேர்வறைக்குள் தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த பள்ளிகளின் வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் அந்தந்த தேர்வு மையங்களில் நின்று செல்ல வேண்டும்.

Advertisement. Scroll to continue reading.

இது தொடர்பான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மாணவர்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.” என்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy six = eighty three

You May Also Like

ஆரோக்கியம்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, வேலைகள் சீராக நடக்க வேண்டும் என்றால் முதலில் குடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவைச் சிறப்பாகச் செரிப்பதற்கும், உடலால் ஊட்டச்சத்துக்களை...

தமிழ்நாடு

தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,Advertisement. Scroll...

இந்தியா

கியா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலையை அக்டோபர் 1 முதல் 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆரம்ப நிலை மாடலான சொனட்...

தமிழ்நாடு

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக...

Advertisement
       
error: