சென்னையில் இனி பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும்!!

 

சென்னையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை சரி செய்ய இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலின் போது சென்னையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

 

பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு எந்தெந்த சனிக்கிழமையில் பள்ளி செயல்பட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version