- Advertisement -
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அவருடைய கட்சிக்குள்ளே எதிர்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் அவர் சிவகங்கை மாநாட்டுக்கு சென்றபோது அவருக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டினர். தற்போது, ‘எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமியே, கழகத்தை விட்டு ஓடி விடு’ என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- Advertisement -