செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 278 கன அடியாக அதிகரிப்பு

 

கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 278 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 21 புள்ளி 97 அடியை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 162 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

 
 
 
Exit mobile version