தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை மறுநாள் (செப்.29) கோயம்புத்தூர், மானாமதுரை உள்ளிட்ட துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் :-
கோயம்புத்தூர்:
சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்
மானாமதுரை:
சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம்
பண்ணபாளையம்:
சிங்கனூர், மாதேஷ்நகர்
ஒக்கநாடு கீழையூர்:
வன்னிப்பட்டு, கவரப்பட்டு
நகர்ப்புறம்:
கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்