25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட பிராண்ட் மற்றும் நான்-பிராண்ட் அரிசிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் கூடுதலாக ஒரு கிலோ சேர்த்து 26 கிலோ பையாக தயாரிக்க தொடங்கியுள்ளனர்.
அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிப்பை சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் 26 கிலோ பேக்கிங் செய்த அரிசி பைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பேக்கிங் செய்யும் போது மக்களுக்கு 50 ரூபாய் குறைவாக கொடுக்க முடியும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh