Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

சீமான் மீது நடிகை அளித்த புகார் மனு வாபஸ்!!

seeman 1693287351 1693536284 down 1694481861

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி, நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வந்து வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சீமானுக்கு தமிழ்நாட்டில் முழு பவர் இருப்பதால் அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், தனது தோல்வியை ஒத்துக் கொள்வதாகவும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

Advertisement. Scroll to continue reading.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் நடிகையிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமானு சீமானுக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், நள்ளிரவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறி எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார்.

Advertisement. Scroll to continue reading.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை, சீமானிடம் பேசிவிட்டு, வழக்கை வாபஸ் பெற்றதாக குறிப்பிட்டார்.

சீமான் சூப்பர் என்றும் அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளதால் அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார். தமது தோல்வியை ஒத்துக் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement. Scroll to continue reading.

தான் சீமானிடம் காசு வாங்கவில்லை என்றும் சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது, அது ஒலித்து கொண்டே இருக்கட்டும் என்றும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty eight − = 79

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: