சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் இன்று செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக தினந்தோறும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். தற்போது இன்று செஸ் போட்டி நடைபெறுவதால் கலைஞர் நினைவிடத்தில் செஸ் விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh