News

News

Wednesday
June, 7 2023

போச்சம்பள்ளி சந்தையில் விற்பனை அமோகம்..!

- Advertisement -

பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சந்தையில் ஆடு மற்றும் மாடு, கோழி உள்ளிட்டவை 8 கோடி ரூபாய்க்‍கு மேல் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக உள்ள போச்சம்பள்ளி வார சந்தையில் விற்பனைக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.

Also Read:  தங்கம் விலை இன்று (ஜூன் 7) சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

10 கிலோ எடை கொண்ட ஆடு, 7 ஆயிரம் ரூபாய் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் வரையும், ஆட்டுக்கிடாய் அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.

Also Read:  இன்றைய (07-06-2023) பெட்ரோல், டீசல் விலை

ஆடுகளை வாங்குவதற்காக, தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: