Advertisement
Advertisement
Advertisement
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று (26ம் தேதி) சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
Advertisement
இருப்பினும், வெள்ள நீர் வடியாததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement