சென்னையில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. இதன்படி தமிழக மின்வாரியம் சார்பில் மாதம் தோறும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில், நாளை ஆகஸ்ட் 27ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாளை சென்னையின் சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அம்பத்தூர்:

எஸ் அண்ட் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசென்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி ரோடு, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், விஜிஎன் மகாலட்சுமி நகர், எஸ் & பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி ஃபேஸ் I & II, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் தெரு, எருளார் காலனி, எட்டீஸ்வரன் கோயில் தெரு, செட்டி பிரதான தெரு.

ரெட்ஹில்ஸ்:

பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பகா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர்.

வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.

கொளத்தூர் ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு, அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்பிரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு, ஜி.கே.எம்.காலனி (பகுதி), ராஜ் ராஜேஸ்வரி நகர், பூ.

செம்பரக்கம்:

முழு நசரத்பேட்டை பகுதி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூரு டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரம்மேல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!