Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 56 ஆயிரம் போலி சிம்கார்டுகள் முடக்கம்!!

sim cards

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாகி கொண்டு வருகிறது. அதே போல் மக்களிடம் இருந்து நூதனமான திருட்டு சம்பவங்களும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த டிஜிட்டல் மையத்தை யூஸ் செய்து பல போலி ஆவணங்களையும் தயாரித்து சிலர் குற்றங்களில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

அந்த வகையில் போலி ஆவணங்கள் மூலம் பலரும் தமிழகத்தில் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் யார் யாரெல்லாம் போலி ஆவணத்தின் மூலம் சிம் வாங்கியுள்ளனர் என ஒரு அறிக்கை தயாரித்தனர்.

Advertisement. Scroll to continue reading.

அதன்படி இதுவரை தமிழ்நாட்டில் 55,982 போலி சிம் கார்டுகளை முடக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இனி வரும் நாட்களில் போலி சிம் கார்டு விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty one − 55 =

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: