Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

மாதம்தோறும் ரூ.1000.. இந்த தேதியில் தான் கிடைக்கும்!!

magalir tn govt money

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

இதன்படி, தகுதி பெற்ற குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்றே வரவு வைக்கப்பட்டது. நேற்று வரவு வைக்கப்படாத வங்கி கணக்குகளுக்கும் இன்று வரவு வைக்கப்பட்டது.

Advertisement. Scroll to continue reading.

அதேபோல் மாத மாதம் எந்த தேதி ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இதற்கு தமிழக அரசு மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் நடப்பதால் தொழில்நுட்ப பிரச்சனைகளைத் தடுப்பதற்காக 15 ஆம் தேதியில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 4 =

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: