வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கோவிட் விதிகளை மத்திய அரசு இன்று முதல் திரும்பப் பெற்றுள்ளது.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு...
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 14வது சர்வதேச விமான கண்காட்சியை இன்று (பிப்.13) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து...
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய உள்...
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (BOI) ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் bankofindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 25...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்...
துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர பூகம்பத்தில் இதுவரை 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
துருக்கியில் மட்டும் 12,391 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ராணுவ விருந்தில் பங்கேற்றார். அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் விழாவிற்கு வந்தார். ஆடம்பரமான விருந்துக்கு கிம் வருகையால் அனைவரும் திகைத்தனர்.
கிம்முடன் உணவருந்திய மகளின் பெயர்...