இந்திய வேளாண் விஞ்ஞானி, மரபியல் நிபுணர், பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் (98) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று (செப்.28) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு...
தமிழக கடலோர பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதாவது, இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும்...
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்து, வாழ்வில் முன்னேற்றம் அடைவதை ஊக்குவிக்கும் நோக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டம் ஒன்றை நடப்பு ஆண்டு முதல் அறிமுகப்படுத்தினார். அதாவது, அரசு பள்ளியில் பயிலும்...
நாளை முதல் அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து ரூ.2,000 நோட்டுகளை பெறக் கூடாது என்று கண்டக்டர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தபடி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான...
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு,...
டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது....
பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் மனித உருவ ரோபோவை தயாரித்துள்ளது. இந்த ரோபோ மனிதர்களைப் போல யோகாசனங்களைச் செய்யும் என்று டெஸ்லா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது....
இம்மாத இறுதியுடன் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைகிறது. ரூ.2 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டிக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் புழக்கத்தை...
நாடு முழுவதும் மேலும் ஒன்பது அதிவேக வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களை மெய்நிகர் முறையில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழகத்தில் மேலும் இரண்டு...