இலங்கையில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறபோவதில்லை என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித்துக்கு விக்ரமசிங்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘சம்பிரதாய அரசியல் இருந்து விலகி கட்சி பேதமின்றி தாய் நாட்டிற்காக ஒன்றிணைவோம். அரசியல், பொருளாதார நிலைமையை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட வாருங்கள்’ என கூறியுள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh