Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

வேலைவாய்ப்பு

12வது தேர்ச்சி போதும்.. மத்திய அரசில் 4500 பணியிடங்கள்..!

ssc recruitment

ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை தேர்வு 2022க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசுத் துறைகளில் உதவியாளர், எழுத்தர், டேட்டா என்ட்ரி ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

மொத்த பணியிடங்கள் – 4500

Advertisement. Scroll to continue reading.

பணியிட விவரங்கள்:

  • எழுத்தர் (LDC) / இளநிலை செயலக உதவியாளர் (JSA)
  • அஞ்சல் உதவியாளர்
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Advertisement. Scroll to continue reading.

(விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பொருந்தும்)

முக்கிய நாட்கள்:

Advertisement. Scroll to continue reading.

விண்ணப்பம் தொடங்கும் தேதி: டிசம்பர் 6, 2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 4, 2023.

Advertisement. Scroll to continue reading.

நிலை – 1 எழுத்துத் தேர்வு (CBT) : பிப்ரவரி – மார்ச், 2023.

நிலை – 2 தேர்வு தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.

Advertisement. Scroll to continue reading.

இணையதளம்: https://ssc.nic.in/

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− two = one

You May Also Like

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 30, 2023): சோபகிருது – புரட்டாசி 13 – சனி – தேய்பிறை நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 7.45-8.45 AM மாலை: 4.45-5.45...

இந்தியா

கடந்த மே 16 ஆம் தேதி ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை...

தமிழ்நாடு

சென்னையில் இன்று (செப்.30) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை ரூ.44 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட...

இந்தியா

இந்திய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஹைபிரிட் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. கொரோனாவின் பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்து...

Advertisement
       
error: