மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது.
நேற்று(13ம் தேதி) ரூ.500க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று(14ம் தேதி) ரூ.1,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும், நாளை 15ம் தேதி முகூர்த்த நாள் என்பதாலும் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh