- Advertisement -
கர்நாடகா முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களுருவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடகூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
- Advertisement -
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இன்று அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
- Advertisement -