Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிதாக 500 விமானங்களை வாங்க டாடா குழுமம் முடிவு

air india tata

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிதாக 500 விமானங்களை வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி நெருக்கடியில் தள்ளாடி வந்த மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்கியது. அதைத் தொடர்ந்து நிறுவனத்தை மேம்படுத்தும் பணியை முன்னெடுத்து வருகிறது.

Advertisement. Scroll to continue reading.

அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா நிறுவனத்தை சிங்கப்பூரின் விஸ்தாரா விமான சேவை நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாக அண்மையில் அறிவித்தது.

அந்த வரிசையில் தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக 500 விமானங்களை வாங்க, போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் டாடா குழுமம் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement. Scroll to continue reading.

இதுதொடர்பான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy two = seventy eight

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: