பங்குச்சந்தை: சென்செக்ஸ் 431 புள்ளிகள் உயர்வு

 

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்தைப் பதிவு செய்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 431 புள்ளிகள்‌ உயர்ந்து 69,296 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 168 புள்ளிகள் உயர்ந்து 20,855 புள்ளிகளில் நிலைத்தது. 

BSE சென்செக்ஸ்

 

அதிக லாபம் ஈட்டியவர்கள்:

பவர் கிரிட் கார்ப்பரேஷன் (4.46%), என்டிபிசி (3.89%), பாரத ஸ்டேட் வங்கி (2.31%), ஐசிஐசிஐ வங்கி (2.28%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (1.71%). 

 

அதிக நஷ்டம்:

ஹிந்துஸ்தான் யூனிலீவர் (-1.49%), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (-1.45%), பஜாஜ் ஃபைனான்ஸ் (-0.74%), விப்ரோ (-0.74%), இன்ஃபோசிஸ் ( -0.73%).

 
 
Exit mobile version