Advertisement
Advertisement
Advertisement
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர்களில் இருவரான பைஜஸ், எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் பிசிசிஐ உடனான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்துள்ளது.
“சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்பான்சர்ஷிப்பை கலைக்குமாறு கோரி பைஜுவிடமிருந்து பிசிசிஐக்கு மின்னஞ்சல் வந்துள்ளது” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
Advertisement
மார்ச் 31, 2023 வரை பார்ட்னர்ஷிப்பை தொடர பிசிசிஐ பைஜூஸிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இவ்விரு நிறுவனங்களும் தங்களது ஸ்பான்சர்ஷிப்பை வாபஸ் பெற்றால் இந்திய ஜெர்சி விரைவில் மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement