Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

இந்தியா

நிபா வைரஸ்: வெளவால்களை பிடித்து மத்திய சிறப்புக் குழு ஆய்வு

nipah virus 1

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 678 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பும் பணியில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

Advertisement. Scroll to continue reading.

இந்நிலையில், குற்றியாடு பகுதியில் வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து வெளவால்களை பிடித்து மத்திய சிறப்புக் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நிபா வைரஸ் பரவுவதை தடுக்க கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 24ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty eight + = forty five

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: