Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

இந்தியா

3 நாள் பயணமாக மணிப்பூர் சென்றடைந்தார் அமைச்சர் அமித் ஷா!!

Amit Shah

தொடர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மணிப்பூரில் பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதோர் இடையே கடந்த 3-ம் தேதி தொடங்கிய மோதல் தற்போது மிகப் பெரிய கலவரமாக மாறியுள்ளது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது சண்டை நடைபெற்று வருகிறது.

Advertisement. Scroll to continue reading.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்திய அவர் இரவு ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

3 நாட்கள் தங்க உள்ள அமித் ஷா, உயர் ராணுவ அதிகாரிகள், செல்வாக்கு மிக்க சமூகத் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரைம் சந்தித்து வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + three =

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: