அசாம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அசாமின் சோனித்பூரில் இன்று திங்கள்கிழமை காலை 8.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. பூமியின் உள்பகுதியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் அசைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Earthquake of Magnitude:4.4, Occurred on 29-05-2023, 08:03:35 IST, Lat: 26.68 & Long: 92.35, Depth: 15 Km ,Region: Sonitpur, Assam, India for more information Download the BhooKamp App https://t.co/GKjIWyxS2g pic.twitter.com/Jyn2nXck2X
— National Center for Seismology (@NCS_Earthquake) May 29, 2023
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 7.48 மணிக்கு பூமி அதிர்ந்தது. அதன் தீவிரம் 4.8 ஆக பதிவாகியுள்ளது. திக்லிபூரில் இருந்து 137 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பூமியின் அடுக்குகளில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் நடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
Earthquake of Magnitude:4.2, Occurred on 29-05-2023, 07:48:20 IST, Lat: 13.47 & Long: 94.24, Depth: 70 Km ,Location: 137km E of Diglipur, Andaman and Nicobar island, India for more information Download the BhooKamp App https://t.co/onPKrwK5DV pic.twitter.com/5gq33UWjuC
— National Center for Seismology (@NCS_Earthquake) May 29, 2023
