Friday, January 24, 2025

இந்தியாவில் நாளை ‘சூப்பர் மூன்’ தெரியும்!!

- Advertisement -

நாளை திங்கட்கிழமை இந்தியாவில் சூப்பர் மூன் தெரியும். நீல நிலவு பெரிய அளவில் தோன்றும். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த சூப்பர் நிலவை நாளை முதல் புதன்கிழமை வரை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நேரங்களில் காணலாம். இருப்பினும், செவ்வாய்க் கிழமை காலை சூப்பர் மூன் அதிகம் தெரியும் என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டின் முதல் சூப்பர் நிலா இது.. ஆகஸ்ட் 19 இரவு முதல் ஆகஸ்ட் 20 காலை வரை இந்தியாவில் தெரியும்.

இருப்பினும், சூப்பர் மூன் என்ற சொல் முதன்முதலில் 1979 இல் ரிச்சர்ட் நோலி என்ற வானியலாளர் மூலம் பயன்படுத்தப்பட்டது. பௌர்ணமியின் போது சந்திரன் பூமிக்கு 90 சதவீதம் அருகில் இருந்தால், அது சூப்பர் மூன் எனப்படும். ஒரு சூப்பர் மூனின் போது, ​​சந்திரன் சாதாரண பௌர்ணமியை விட பெரியதாக தோன்றும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!