Thursday, December 7, 2023
Homeஇந்தியாஇந்தியாவுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் அதிகரிப்பு
- Advertisment -

இந்தியாவுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் அதிகரிப்பு

- Advertisement -

கடந்த 6 மாதங்களில் அரசு நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்களில் இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது 45% நிகழ்ந்துள்ளதாக க்ளௌட்செக் அறிக்கை தெரிவிக்கிறது.

அரசு நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் இருமடங்காக அதிகரித்துள்ளதால், இந்தியா மிகவும் குறிவைக்கப்பட்ட நாடாக இருந்தது. அனைத்து தாக்குதல்களின் பங்கு 6.3% லிருந்து 13.7% ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− two = 6

- Advertisment -

Recent Posts

error: