Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

இந்தியா

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

ISRO Sivan 1200x768

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய “சந்திரயான் 3”-ஐ தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய “ஆதித்யா எல் 1” விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் “சந்திரயான் 2” விண்கலத்தின் திட்ட இயக்குனர் சிவன், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement. Scroll to continue reading.

அப்போது அவர் கூறுகையில், “விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ மட்டுமல்லாமல் 140 தனியார் நிறுவனங்களும் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது. இதன்மூலம் இஸ்ரோவின் வளர்ச்சி எவ் விதத்திலும் பாதிக்காது. அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் கட்டுமான பணி மேற்கொண்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்.” என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 + = eighty four

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: