Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு

neet exam

இந்தியாவில் மருத்துவ படிப்பு மேற்கொள்ள நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மேற்கொள்ள விரும்புபவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்றது. தேர்வர்களின் வசதிக்காக தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நீட் தேர்வை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளும் சேர்த்து கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேலானோர் எழுதி உள்ளனர். இதற்கான ஆன்சர் கீ நேற்று முன்தினம் (ஜூன் 4) neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து முடிவுகள் எப்போது வெளிவரும்? என தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement. Scroll to continue reading.

இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 15ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ sixty four = seventy

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: