Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

இந்தியா

மூக்‍கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்‍கு மத்திய அரசு ஒப்புதல்!

20221223 180100

மூக்‍கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்‍கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்‍கொள்ள மக்‍களை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

Advertisement. Scroll to continue reading.

இந்நிலையில், பாரத் பயோடெக்‍ நிறுவனம் தயாரித்துள்ள மூக்‍கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்‍கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பூஸ்டர் டோஸாக செயல்படும் இந்த மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்‍கப்படும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் கிடைக்‍கும் என்றும், 18 வயதுக்‍கு மேலானவர்கள் போட்டுக்‍கொள்ளலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + one =

You May Also Like

ஆரோக்கியம்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, வேலைகள் சீராக நடக்க வேண்டும் என்றால் முதலில் குடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவைச் சிறப்பாகச் செரிப்பதற்கும், உடலால் ஊட்டச்சத்துக்களை...

தமிழ்நாடு

தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,Advertisement. Scroll...

இந்தியா

கியா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலையை அக்டோபர் 1 முதல் 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆரம்ப நிலை மாடலான சொனட்...

தமிழ்நாடு

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக...

Advertisement
       
error: