Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

பொழுதுபோக்கு

சத்தான ஓட்ஸ் தோசை செய்முறை

oats dosa

ஓட்ஸ், கோதுமையை பயன்படுத்தி சத்தான தோசை எளிமையாக செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

Advertisement. Scroll to continue reading.

ஓட்ஸ் = 1 கப்பு நிறைய
கோதுமை மாவு = 1/2 கப்பு
பெரிய வெங்காயம் = 1 பீஸ்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
மிளகு = 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
சீரகம் = 2 ஸ்பூன்

செய்முறை

Advertisement. Scroll to continue reading.

முதலில் ஓட்ஸ்யை மட்டும் தனியாக எடுத்து வறுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். சீரகத்தை லேசாக தட்டி இடித்து வதக்கியவற்றுடன் சேர்த்து கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்த ஓட்ஸ் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். முன்பே வதக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு சீரகம் ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கவும்.

Advertisement. Scroll to continue reading.

இறுதியாக தோசை கல்லை காயவிட்டு, எண்ணெய் தேய்த்து ஓட்ஸ் தோசை மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

இப்போது சூடான, டேஸ்ட் ஆன ஓட்ஸ் தோசை தயார்!!

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− three = four

You May Also Like

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 30, 2023): சோபகிருது – புரட்டாசி 13 – சனி – தேய்பிறை நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 7.45-8.45 AM மாலை: 4.45-5.45...

இந்தியா

கடந்த மே 16 ஆம் தேதி ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை...

தமிழ்நாடு

சென்னையில் இன்று (செப்.30) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை ரூ.44 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட...

இந்தியா

இந்திய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஹைபிரிட் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. கொரோனாவின் பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்து...

Advertisement
       
error: