Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

பொழுதுபோக்கு

இட்லி, தோசைக்கு சூப்பரான வெங்காய பூண்டு சட்னி.. இதோ செய்முறை..!

images 22

இட்லி, தோசைக்கு காரமான, சுவையான வெங்காய பூண்டு சட்னி ஈசியாக செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

Advertisement. Scroll to continue reading.

சின்ன வெங்காயம் = 1 கப்பு
பூண்டு = 2 முழுவதும்
தக்காளி = 2 பீஸ்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
மிளகாய் தூள் = 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து

செய்முறை

Advertisement. Scroll to continue reading.

முதலில் வெங்காயத்தை தோலை உரித்து சுத்தம் செய்யவும், வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். இவை வதங்கியதும் சிறிதுநேரம் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

Advertisement. Scroll to continue reading.

அரைத்த கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்த்து கலக்கவும், கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியில் போட்டு கிளறவும்.

இப்போது சுவையான வெங்காய பூண்டு சட்னி தயார்!!

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ twenty seven = 29

You May Also Like

ஆரோக்கியம்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, வேலைகள் சீராக நடக்க வேண்டும் என்றால் முதலில் குடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவைச் சிறப்பாகச் செரிப்பதற்கும், உடலால் ஊட்டச்சத்துக்களை...

தமிழ்நாடு

தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,Advertisement. Scroll...

இந்தியா

கியா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலையை அக்டோபர் 1 முதல் 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆரம்ப நிலை மாடலான சொனட்...

தமிழ்நாடு

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக...

Advertisement
       
error: