டெல்லியில் தற்போது 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அனைவருக்கும் கிடைக்காது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
நகரின் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, மக்கள் தாமாக முன் வந்து தங்களது மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh